மெதுவடை tamil samayal
Description:
.முழு உளுத்தம் பருப்பு – 2 கப்,
உப்பு, பச்சை மிளகாய் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வெண்ணைப் பந்து போல் அரைத்து, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கறிவேப்பிலை தூவி வடைகளாகப் பொரித்தெடுக்கவும். மாவைப் புளிக்கவிடாமல் உடனே எண் ணெயில் பொரித்தெடுத்தால் மேலே மொறுமொறுவென்றும், உள்ளே மெத்தென்றும் இருக்கும். எண்ணெய் குடிக்காத வடை ரெடி.
திருச்சி மாநகரின் சமையல் குறிப்பு பிரமாதம்,இன்னும் எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன். எங்கள் பதிவுகளையும் வாசிக்கவும் thyagaseelanjms.blogspot.com
ReplyDelete