இட்லி மாவு தயார் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 4 பங்கு
உளுத்தம் பருப்பு (உளுந்தரிசி) - 1 பங்கு
உப்பு - ருசிகேற்றவாறு
அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை அறைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.
அரைத்த மாவுகளை ஒன்றாக சேர்த்து உப்புடன் கலக்கவும்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 4 பங்கு
உளுத்தம் பருப்பு (உளுந்தரிசி) - 1 பங்கு
உப்பு - ருசிகேற்றவாறு
அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை அறைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.
அரைத்த மாவுகளை ஒன்றாக சேர்த்து உப்புடன் கலக்கவும்.
No comments:
Post a Comment